நாட்டில் மேலும் சுமார் 425 பேருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணிகளுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி 373 பேர் காரோண தொடரிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,04,376 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நாட்டில் நேற்றைய தினத்தில் கொரோனாவுக்கு 20 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.